Saturday, May 27, 2006

மதுமிதா கேட்டவை

sivapras
கவிஞர்/ஆய்வாளர் கேட்ட விபரங்கள்,வரிசைப்படி:
1.சிவஞானம்
2.சிவப்ரஸ்
3.sivagnanamji.blogspot.com
4.உத்தாணி....இப்பொழுது,சென்னை
5.இந்தியா
6.தேடினேன்....தேடினேன்...வந்தது
7.முதல் பின்னூட்டம் ஜனவரி 2006
முதல் பதிவு 14/05/06
8.3
9.sivagnanamji.blogspot.com
10.புதியவற்றை அறிந்து கொள்ள; அறிந்தவற்றைப்
பிறர்க்குச்சொல்ல
11.சுவையானவை
12.டிபிஆர்.ஜொஸப்;டோண்டு
13.துளியூண்டு
14.வானமே எல்லை(வான்ம் என்று ஒன்று
உண்டா?)
15.ஆட்டமே இனிதான் இருக்கு
16.சிறுமை கண்டால் பொங்குவேன்;கல்லூரிப்
பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்
17.வலைப்பூ வளர்ச்சி வியக்க வைக்கின்றது;
துஷ்பிரயோகம் செய்வோரின் போக்கு
கசக்கின்றது

Friday, May 26, 2006

நான் ஏன் வந்தேன்?

எனக்கு பொழுது போகனும்.புத்திசாலிகளோட கருத்து பரிமாற்றம் செய்யனும்.புதிய விவரங்களை தெரிஞ்சுக்கனும்
எல்லா வலைப்பதிவாளர்களும் எல்லா நாளும் எழுதுவதில்லை.
டிபிஆரின் என்னுலகமும் என்கதைஉலகமும் வாரத்திற்கு
3 நாள் வ்ராது.துளசி அம்மா "
"நா இன்னா தினசரியா ந்டத்றேன்"இம்பாங்க.திடீர்னு காணாமப்போறது
"என் பிறப்புரிமை(பெரிய சுயராஜ்ஜியம்)னு கைப்புள்ளை சொல்வார்.
மதுமிதா நம்மளப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமாம்.
அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிங்க.ஆண்டவன்(கடவுள்யா
உங்களைக் காப்பாற்றுவார்.என்னையும் கூட காப்பற்றக்கூடும்.