Friday, May 26, 2006

நான் ஏன் வந்தேன்?

எனக்கு பொழுது போகனும்.புத்திசாலிகளோட கருத்து பரிமாற்றம் செய்யனும்.புதிய விவரங்களை தெரிஞ்சுக்கனும்
எல்லா வலைப்பதிவாளர்களும் எல்லா நாளும் எழுதுவதில்லை.
டிபிஆரின் என்னுலகமும் என்கதைஉலகமும் வாரத்திற்கு
3 நாள் வ்ராது.துளசி அம்மா "
"நா இன்னா தினசரியா ந்டத்றேன்"இம்பாங்க.திடீர்னு காணாமப்போறது
"என் பிறப்புரிமை(பெரிய சுயராஜ்ஜியம்)னு கைப்புள்ளை சொல்வார்.
மதுமிதா நம்மளப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமாம்.
அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிங்க.ஆண்டவன்(கடவுள்யா
உங்களைக் காப்பாற்றுவார்.என்னையும் கூட காப்பற்றக்கூடும்.

1 comments:

said...

சிவஞானம்,
நீங்க வந்த காரணம் நல்லா இருக்குங்க..

வாங்க வாங்க.. ஓ!.. ஏற்கனவே வந்துட்டீங்க இல்ல!! :)