Tuesday, June 20, 2006

தட்டுத் தடுமாறி....

எத்தனை நாட்களுக்குதான் பின்னூட்டம் போட்டுக்கொண்டு இருப்பது?இனி பதிவுகள் போடலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் உதவியுடன் "இது ஆரம்பம்"என்று முதன் முதலா 4 அல்லது 5 வரிகள் போட்டேன்.ஊக்குவித்தனர் சில நண்பர்கள்;ஒருவர் மட்டும் ஊக்கால் குத்தினார்.."சிவஞானசூன்யமே" என்று அவர் என்னை அழைத்ததும் "அட! ஏற்கனவே ஒரு ஞானசூன்யம் இருக்காம்பொல;போட்டிக்கு ஒரு சிவஞானசூன்யம் வேறு வேணுமா"னு நினைச்சு ஒதுங்கினேன்அப்போ அசரீரி மாதிரி ஒரு குரல்:"நீ வெறும்சிவஞானசூன்யம்;அந்த பிறவியோ டிஸ்டில்டு ஞானசூன்யம்;அது வேறு;நீ வேறு;நீ பாட்டுக்குஏதாவது எழுது"என்றதுசரி இதுலாம் சகஜமப்பா னு நினைத்துக்கொண்டுமதுமிதாவிற்கு என் விடைகளைப் பதிவாகபோட்டேன்.இப்ப ஒரு சித்ராபுத்திரன்,"போற வேளையிலே இதெல்லாம் தேவையா"என்றார்.அட எமனோட கணக்கர் ஆச்சேனு விலகி கிட்டேன்."யானை வழி விலகல்...........அஞ்சியோ"னு பழம்பாடல் நினைவுக்கு வந்ததுதிடீர்னு இன்று அதிகாலை எழுத வேண்டுமென ஊக்கம் பிறந்ததுபுதியவர்களை எங்கரேஜ் செய்யுங்க
posted by sivagnanamji at 5:42 PM


இதுவும் வேறிடத்தில் இருந்து வந்ததால் மீண்டும் சில குழப்பங்கள்.

வலைப்பதிவு உலகில் இதெல்லாம் சகஜமப்பா:-)





6 Comments:புதியவர்களை எங்கரேஜ் செஞ்சாச்சு.:-))
இன்னும் எழுதுங்க.உங்க கல்லூரி அனுபவங்கள் நிறைய இருக்குமே.
By துளசி கோபால், at 7:35 PM


நன்றி துளசி
By sivagnanamji, at 11:27 PM


பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எழுங்கள் சிவஞானம்ஜி அவர்களே. போலி டோண்டு போன்ற ஜாட்டன்களை லட்சியம் செய்யாதீர்கள். அவனால் நம் முடியைக் கூட அசைக்க முடியாது.
அன்புடன்,டோண்டு ராகவன்
By dondu(#4800161), at 12:11 AM



நன்றி டோண்டு அவர்களே
By sivagnanamji, at 3:54 AM
புதியவர்களான நாம எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சிகிட்டா நல்லா இருக்குமா?
எதுக்கும் கவலைப்படாம எழுதுங்க.
By தம்பி, at 8:45 AM


நன்றி தம்பி அவர்களேமிகச்சிலருக்காக நாம் குழு மனப்பான்மையை வளர்க்க வேண்டாமே!
By sivagnanamji, at 11:27 AM

இது ஆரம்பம்

நானும் ரொம்ப நாளா பொறுத்துப் பார்த்திட்டேன்!எப்ப பார்த்தாலும் யாராவது எத்யாவது எழுதிவிட்டு"படி...படி" அல்லது பிண்ணூட்டம் போடுனு நம்பளே நோகடிச்சுட்டாய்ங்கதப்பிக்க ஒரெ வழி நாமும் ஆரம்பிக்ரதுதான்ஆக இது ஒரு ஆரம்பம்....ஆ...றம்பம் இல்லே!

posted by sivagnanamji at 8:05 AM

-------

வேற இடத்தில் இருந்து இங்கே மாற்றியதால் நேர்ந்த குழப்பங்கள் சில.

அங்கிருந்த பின்னூட்டங்களையும் இதில் சேர்த்துள்ளேன்.


11 Comments:வாங்க வாங்க வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க.பிரசன்னா
By பிரசன்னா, at 8:30 PM

நன்று சிவஞானம்இவ்வளவு தான்
இப்ப நம்ம கேள்விகள் இருக்கில்லையா
வலைப்பதிவர் பெயர்:வலைப்பூ பெயர்:
இதுல எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இன்னொரு பதிவா போடுங்க
சரியா
போட்ட பிறகுஅந்தப் பதிவின் சுட்டியை எனக்கு அனுப்பிடுங்க
By மதுமிதா, at 8:35 PM


வாங்க ப்ரசன்னாநன்றி.ஆதரவு கொடுங்கஜமாய்ச்சுடுவோம்
By sivagnanamji, at 10:56 PM


வாங்க மதுமிதா நன்றிஅனுப்பிச்சுட்டேனே புதிதாகத் தெரிந்து கொள்வதற்குத் தூண்டிவிட்ட உங்களுக்கு நன்றிஇடுகையைப் படித்து யாரேனும்சாபமிட்டால் அது உங்களைத்தான்சாரும்
By sivagnanamji, at 11:02 PM


சிவஞானம்

sivagnanamji.blogspot.com

இது தான்,இந்த சுட்டி தான் அனுப்பியிருக்கீங்க.
மொத்த கேள்விக்கான பதில்களும் எழுதி இப்ப 'இது ஆரம்பம்' பதிவு போட்டீங்க இல்லியா அது மாதிரிபுது பதிவா போட்டு,அந்த பதிவோட சுட்டிய குடுங்க
சரிங்களா சிவஞானம்
பிரசன்னா நீங்களும் கொஞ்சம் உதவி பண்ணுங்க
By மதுமிதா, at 7:32 PM


http;//sivagnanamji.blogspot.com/2006/05/blog-post_26.html
சிவஞானம்ஜி இந்த பதிவை எங்கே போட்டிருக்கிறீர்கள்
மேலே நீங்கள் அளித்த இந்த சுட்டி கொடுத்தால் not found என்று வருகிறது
By மதுமிதா, at 7:52 AM


சிவஞானம்ஜி
///கவிதாயினிநான் புதிது.உங்களுடைய வினாநிரலை(questionnaire) நிறைவு செய்து அனுப்பி 3 நாட்கள் ஆகிவிட்டன. புதுமுகம் என்பதால்விரல்கள் வலிக்கின்றன.எனவே வினாக்களுக்குவரிசை எண் கொடுத்து விடைகளை மட்டும் எழுதியுள்ளேன்;சேர்ந்ததும் தகவல் தரவும்சுட்டி;http;//sivagnanamji.blogspot.com/2006/05/blog-post_26.html[உஸ்ஸ்ஸ்...அப்பாடா...]///
என்று கொடுத்துள்ளீர்கள்
பதில் அனைத்தையும் உங்கள் வலைப்பூவில் பதிவு செய்யுங்கள்
அந்த சுட்டியினை எனக்கு கொடுங்கள்
கீழே கொடுத்த இரு சுட்டிகளைப் செய்து பாருங்கள்.
லிங்க் இது போல் தரவேண்டும்.
http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html
http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_24.html
By மதுமிதா, at 7:57 AM


sory madhumithaapls tryhttp;//sivagnanamji-.blogspot.com./2006/05/blog-post_26.htmli got it in the above blog.reply pls
By sivagnanamji, at 2:11 AM


வருக ஜி!
உங்க மெய்ல கொடுத்திருந்த லிங்க்ல கொஞ்சம் பிழை இருந்தது. அதான் ரெண்டு மூனுதரம் முயற்சி செய்ய வேண்டியிருந்தது..
அப்புறம் ஒன்னு, உங்க ப்ளாக தமிழ்மணத்துல சேக்கறது எப்படின்னு தமிழ்மண உதவி பக்கத்துலயே இருக்கு. ஒங்களுக்கு கஷ்டமாருந்தாலும் ஒங்க டாட்டருக்கு புரியணும்.. முடியலைன்னா இந்த Sunday ஒங்க டாட்டர் வீட்லருக்கும்போது கூப்டுங்க.. உதவி செய்றேன்.
அதுவரைக்கும் நீங்க காத்துக்கிட்டிருக்கணும்னு இல்லே.. எழுத ஆரம்பிங்க. அதான் எங்கிட்ட விலாசம் இருக்குல்லே.. தினமும் போய் பாக்கறேன்..
உங்க கல்லூரி அனுபவத்த எழுதுனாலே போறும்..
வாழ்த்துக்கள்!
By tbr.joseph, at 9:47 PM


ஆமாம். மே மாசம் 14க்குப் பதிவு ஆரம்பிசுட்டு, இன்னும் அப்படியே கிடக்கா? திஸ் இஸ் டென்மச்.
நானும் மதுவோட பதுவுலே உங்க 'உரலை' பார்த்தேன். ஆனால் அதுலே பிழை இருந்துச்சு. 'நாட் ஃபவுண்ட்'ன்னு வந்துச்சு.
இப்பத்தானே விஷயமே புரியுது.
சரி, சீக்கிரம் இன்னும் ரெண்டு பதிவைப் போட்டுட்டுத் தமிழ்மணத்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க.
எப்படித்தட்டுத் தடுமாறினேன்னே எழுதலாம். அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.
வாழ்த்து(க்)கள்.
By துளசி கோபால், at 4:47 PM